Search This Blog

Wednesday, 1 July 2020

கைதி

சிறையில்லா கைதி நான்

அவள் கண்களாலே! 

சிறகிருந்தும் பறக்கவில்லை

ஆயுள் கைதியானேன்! 

 

என் குற்றம் காதலது

ஒருதலையாய் மட்டும்! 

அதற்கான தண்டனை தான்

ஒருவேளை உணவு மட்டும்! 

 

கல்லுடைக்கும் வேலையில்லை

காற்றில் கைநீட்டி திரிகிறேன்! 

தினம் அவள் வருகையை மட்டும்

கம்பியை போல என்னுகிறேன்! 

 

அவள் நினைவை மின் வேலியாய்

என்னை சுற்றிப் போட்டு வைத்தாள்! 

வேறு யாரும் வாராமல், உள்ளே

என்னை தனியாக பூட்டி வைத்தாள்! 

 

<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...