உன் மௌனத்தால் இதயத்தில் அதிர்வலைகள்
ஓயாமல் எந்நாளும் உன் நியாபக அலைகள்
தூதென எனக்கு யாருமில்லை
இரவுக் கணவுகளைத் தவிர
சுயலமில்லாது உன்னை சுற்றி வருகிறேன்
என் சுதந்திரத்தை நீ பறக்கிறாய்
அடிமைசாசனம் எழுதித் தாரேன்
அதன் அடியின் முடிவில் கையெப்பமிட்டு
நீண்ட நாட்களாய் நினைவுச் சிறையில்
நிச்சயம் நீ வருவாய் என்று
திருடனைப்போல் முழிக்கிறேன்
திரும்பிய திசையெல்லாம் உன் ரீங்காரம்
தரைபுரண்டு படுக்கிறேன், உன் மௌனத்தால்
தடம்புரண்டு கிடக்கிறேன்
செயலிழந்து கிடக்கிறேன் ,செங்குத்தாய்
எனை தூக்கி நிறுத்து கண்மணியே!
No comments:
Post a Comment