சிலந்தியே கொஞ்சம் பொறு
வேகமாய் நூற்காதே
பட்டுப்புழுவே சற்று வேகமெடு
கூட உனக்கு கூலி தரேன்
தூக்கணாங் குருவியே
கூட்டை சீக்கிரம் நெய்து முடி
இரவு நேரத் தென்றலே
பனிக்காற்றை வாங்கி வா
சந்திரனே சீக்கிரம் வா
நீயின்றி அவள் உறங்கமாட்டாள்
அதிகாலை பூபாளமே
அவள் கணவில் நான் வருவேன்
அரைநாள் உனக்கு விடுப்பு தரேன்
அவள் துயிலெழும் வரையில் எழாதே!
This is G. Naveenkumar M.A., B.Ed., M.Phil., (PhD) I post all my poems and short stories...
Search This Blog
Thursday, 14 December 2017
கொஞ்சம் பொறு
Subscribe to:
Post Comments (Atom)
பகலிரவு
பகலிரவு பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...
-
நிலவுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல்கள் இருக்கும், நிலவொளி மட்டுமே என்னோடு பரவாயில்லை நான் உயிருடன் நடமாடிக்கொண்டிருப்பேன்... காலம் இப்படிய...
-
பகலிரவு பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...
-
இத்தனைக் காலம் என்னுடனே என் சட்டைப் பையும் உன்னுடனே! வரிகள் ஆயிரம் வடித்தாயே தாளில் நளின நடனம் புரிந்தாயே! அடக்குமுறை பழகிய என் கைவிரலோ உன...
No comments:
Post a Comment